செவ்வாய், 26 ஜனவரி, 2010

தமிழ்த்தாய் மன்னிப்பாளாக!

வலைப்பூ முழுவதும் சுத்தத் தமிழில் எழுதலாம், இருப்பினும் பேச்சுத் தமிழுக்கு மாறினால் தான் பதிவுகள் இயல்பாய் இருக்கும். ஆகவே, இனி பேச்சுத்தமிழுக்கு மாறலாமென்று இருக்கிறேன்.

4 கருத்துகள்:

geetha சொன்னது…

செல்விக்கா!
ஒருவழியாய் நானும் மலர்வனத்திற்கு பறந்து வந்திட்டேனே!
வலைப்பூவின் வடிவமைப்பு அருமை!
வாழ்த்துக்கள்!

செந்தமிழ் செல்வி சொன்னது…

அன்பு கீதா,
பறந்து வந்ததற்கு நன்றி. பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

Sakthi சொன்னது…

purinja pothu, senthamil thevaillai

செந்தமிழ் செல்வி சொன்னது…

வெல்கம் சக்தி!
அச்சச்சோ! செந்தமிழ்(நாந்தேன்) இல்லைன்னா பிளாக்கில் யார் எழுதுவா:-)

கருத்துரையிடுக